Friday 25 January, 2008

அடிவானம் மையெழுத
துரத்தி தழுவும்
அலைகளின் சத்ததில்
பேச தோன்றாமல்
விக்கித்து நின்று
இமை கசிய
விழியால் கதை பேசி
விடை பெற்ற
அந்த வலி-இன்றும்
நெஞ்சுக்கூட்டினுள்...
பிரசவ வலியைவிட
கொடுமையல்லவா...
நம் பிரிவின் வலி!

No comments:

Post a Comment