Tuesday 15 January, 2008

என் தாய் மண்ணே...


உலகின்

எங்கோ ஒரு

மூலையில் நான்

இருந்தாலும்

உணர்வுகள் மட்டும்-என்றும்

என் மண்ணைத்தான்

சுவாசித்துக்கொண்டிருக்கும்!

No comments:

Post a Comment