என் உறவுகளே....
நான் எழுதியிருப்பது கவிதையா எனத் தெரியாது.
என் நாட்குறிப்பேட்டில் நான் கவிதையென கிறுக்கியவை..
இன்று ஓடு உடைத்து வரும் குஞ்சைப் போல
உங்கள் பார்வைக்கு...
கவிதையின் இலக்கணத்திற்கு
முரண் பட்டால்
மன்னித்துவிடுங்கள்.
உங்கள் விமர்சனங்கள்
வரவேற்கப்படுகின்றன
No comments:
Post a Comment