Tuesday, 15 January 2008

என் உறவுகளே....
நான் எழுதியிருப்பது கவிதையா எனத் தெரியாது.
என் நாட்குறிப்பேட்டில் நான் கவிதையென கிறுக்கியவை..
இன்று ஓடு உடைத்து வரும் குஞ்சைப் போல
உங்கள் பார்வைக்கு...
கவிதையின் இலக்கணத்திற்கு
முரண் பட்டால்
மன்னித்துவிடுங்கள்.
உங்கள் விமர்சனங்கள்
வரவேற்கப்படுகின்றன

No comments:

Post a Comment