Saturday 26 January, 2008


என் தாயே
என் மரணத்தில் கூட
உன்னிடமிருந்து பிரித்துவிடாதே
என்னை
எரிக்கவோ புதைக்கவோ
வேண்டாம்-உன்னில்
விதைத்துவிட
சொல்லிவிட்டேன்-நாளைய
விடியலுக்காய்
மீண்டும் புதிதாய்
பிறப்பேன்
ஆயிரம் விருட்சமாக ...

No comments:

Post a Comment