Thursday 17 January, 2008


காதலை
தூர நின்று
எட்டிப்பார்த்தால்-அது
பனித்துளிக்குள் தெரியும்
வானவில்லைப் போல
கொள்ளை அழகு-ஒரு
நொடிக்குள்
ஆயிரம் வர்ணயாலங்கள்
தொட்டுப் பார்த்தால்.....

No comments:

Post a Comment