Friday 25 January, 2008


"சே"!
அமெரிக்க வல்லூறுகளால்
பொலிவியக் காட்டில்
சிதைக்கப்பட வீரனே !

அவர்கள் உன்னை
கொன்று விட்டனர்-ஆனால்
புரட்சியின் பிம்பமாய்
அவர்களே உன்னை
விதைத்து விட்டனர்....

கியூபப் புரட்சியின்
மூளையே-இளைய
தலைமுறைக்கான
விடுதலையின்
அடையாளமாய்-அவர்களே
உன்னை விட்டு சென்றனர்...

புரட்சி நாயகனே!
எங்கே ஓரினம் ஒடுக்கபடுகிறதோ
அங்கெல்லாம் -உன்
பெயர் வாழ்ந்துகொண்டிருக்கும்....

No comments:

Post a Comment