Saturday 31 May, 2008

உறக்கமற இரவுகளின்
சுவடுகளை மறைத்தபடி
புன்னகைப்பாய்
அத்தனை வலிகளிலும்
நிறைந்து விடுவேன் நான்
அந்த ஒற்றை நொடிப்பொழுதில்...

4 comments:

Anonymous said...

ஒற்றை நொடிப்பொழுது என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள்..

Vishnu... said...

அருமையான கவிதை ..
வாழ்த்துக்கள் ..


இனிய தோழன்..
விஷ்ணு

Sakthy said...

நன்றிகள் விஷ்ணு..
உங்கள் வலைத்தளம் பார்த்தேன்.. அருமையாக உள்ளன.
வாழ்த்துக்கள்

Sakthy said...

நன்றிகள்..

Post a Comment