Wednesday 4 June, 2008

காதல் தொடருகிறது...

தொட்டுவிட முயன்றும்
தோற்றுப்
போயும்-மீண்டும்
துரந்தும் அலைகள்
என்னதான் காதலோ
கடற்கரை
மணல் மீது......

4 comments:

M.Rishan Shareef said...

ஆண்டாண்டு காலமாக நீளும் சரித்திரத்தை சில வரிகளில் அழகாகச் சொல்லும் அற்புதத்தை எங்கே கற்றீர்கள் சக்தி..?
அருமை.. :)

Divya said...

Short & sweet:))

Sakthy said...

நன்றிகள் ரிஷான் ..
குருவே இது கொஞ்சம் ஒவராக இல்ல...
வசிஷ்ரர் வாயால இப்படி இந்தளவுக்கு பொய் வரக்கூடாது

Sakthy said...

நன்றிகள் திவ்யா...

Post a Comment