
மறந்ததாய் நினைக்கின்ற
சில நிஜங்கள்
இதயத்தில் விழும்
சாட்டை வலிகளாய்
அவ்வப்போது....
எழுத முடியாமல்
வார்த்தைகளற்று
கன்னத்தில் உருளும்
நீர்த்துளிகள்
பேனா மையை கரைத்தபடி.....
ஆயிரம் எண்ணங்கள் உண்டு-ஆனால்
எதனை எழுதுவது...
எங்கிருந்து எழுதுவது...
உங்கள் கற்பனை குதிரைகள்
தறிகெட்டு ஓடி விடும்
நிஜத்தையா
கற்பனையையா இல்லை
என் கனவுகளையா
ஆனாலும்
எழுதிவிட்டேன்
முடிவுகள் உங்கள் கையில்
தொடக்கம் மட்டுமே
என்னிடம்..
முற்றுப் பெறாமலேயே ..
சில நிஜங்கள்
இதயத்தில் விழும்
சாட்டை வலிகளாய்
அவ்வப்போது....
எழுத முடியாமல்
வார்த்தைகளற்று
கன்னத்தில் உருளும்
நீர்த்துளிகள்
பேனா மையை கரைத்தபடி.....
ஆயிரம் எண்ணங்கள் உண்டு-ஆனால்
எதனை எழுதுவது...
எங்கிருந்து எழுதுவது...
உங்கள் கற்பனை குதிரைகள்
தறிகெட்டு ஓடி விடும்
நிஜத்தையா
கற்பனையையா இல்லை
என் கனவுகளையா
ஆனாலும்
எழுதிவிட்டேன்
முடிவுகள் உங்கள் கையில்
தொடக்கம் மட்டுமே
என்னிடம்..
முற்றுப் பெறாமலேயே ..
4 comments:
நன்றிகள் ....
really super
Attakaasam intha kavithaigal :)) thodarnthu ezuthavum
நன்றிகள் ஜி.
Post a Comment