Monday 12 May, 2008

நீ ஏன் மெளனிக்கிறாய்?


என்னைக் கொல்ல
உன் பார்வைகளே
போதுமே - நீ
ஏன் மெளனிக்கிறாய்?

4 comments:

M.Rishan Shareef said...

எந்த வார்த்தைகளுமற்ற
பார்வைகளின் ஆயுதம்
மௌனத்தைவிட வதைப்படுத்துமென
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் சினேகிதி.

வாழ்த்துக்கள் !

Sakthy said...

நன்றிகள் தோழரே .

Anonymous said...

மௌனமாகக் கொல்லும்
பெண்களின் பார்வையை
நீங்கள் என்று அனுபதித்தீர்கள்.

http://aathipansiva.blogspot.com/

Sakthy said...

பெண்களின் பார்வைகள் தன் கொல்லுமா?
நம் நேசத்துக்குரியவர்களின் மெளனதிற்கு அர்த்தங்கள் அதிகம் தானே.

நன்றிகள் சகோதரா

Post a Comment