Monday 28 April, 2008

புன்னகைக்கின்றாய் (இன்னும்)..

குப்பை கூடையில்
கிழித்துப் போட்ட
உன் புகைப்படம்
இன்னும்
சிரித்தபடி..

2 comments:

கானா பிரபா said...

கற்பனை நன்றாக இருக்கு, தலைப்பு வைக்கவில்லையே?

Sakthy said...

நன்றிகள் பிரபா..
தொடர்ந்து விமர்சியுங்கள்
அது என்னை எழுத தூண்டும்.

தலைப்பு வைச்சிட்ட போச்சு..

Post a Comment