Tuesday 22 April, 2008

தூக்கம் வர மறுத்த
இரவுகளில்-சில
கவிதை வரிகள்
வந்து உரசும்..
விடிந்ததும் வார்த்தைகளை
தேடினால்
வெற்றிடமாய் அனைத்தும்....

2 comments:

Anonymous said...

உடனே எழுதிவிடுங்கள் சிநேகிதி

ஜி said...

:))) same blood...

Post a Comment