Monday 14 April, 2008

வாழ்க்கை ஒவ்வொருவருக்காகவும்

விடை தேடும் பயணங்களில்
அவ்வப்போது...
பல ஆச்சரியங்களையும்
பல புதையல்களையும்
கொடுத்துக்கொண்டு..
எப்போதும்
பல ரகசியங்களை
தன்னுள் ஒளித்து
ஒவ்வொருவருக்காகவும்
காத்திருகிறது.....
வாழ்க்கை
நாம் தான்
கண்டும் காணாமலும்
கடந்து கொண்டிருக்கின்றோம்....

2 comments:

Anonymous said...

எதையோ தேடி
ஓடுகிறோம் உண்மைதான்
சிநேகிதி

Sakthy said...

உண்மைதான் .

நன்றிகள்

Post a Comment