Thursday 17 April, 2008

ஒருவருக்கொருவர்
பேசிக்கொள்ள
எவ்வளவோ இருக்க
அரைநொடி மெளனத்தில்
நிறைந்து விடுகிறது
பேசாமல் போன
அத்தனை வார்த்தைகளும்...

No comments:

Post a Comment