Wednesday 5 March, 2008

அன்று
சுடுகாடுகள்
ஊருக்கு

வெளியே -ஆனால்
இன்றோ

எம் ஊரே
சுடுகாடாய்....

3 comments:

Anonymous said...

யாருக்குப்புரியும்
எங்கள் சோகம்.

Anonymous said...

பாவம் தான்...
நாங்கள் நினைத்துப்பார்த்ததே இல்லை

Sakthy said...

நன்றிகள் தோழரே

Post a Comment