Wednesday 5 March, 2008

தேர்தல்
நேரங்களில் மட்டுமே
மக்களை தேடும்
கட்சிகள்..
எதற்கு என
தெரியாமலேயே
கை தட்டும் கூட்டம்...
தன் முதுகில்
சவாரி செய்யும்
தலைவனுக்காகவே
வாழ்ந்து மடியும்
தொண்டர்கள்.....
என்று மாறும் இந்த
எழைகளின் வாழ்வு.....

4 comments:

Anonymous said...

this one is really superb yaar...

Sakthy said...

thank u . send ur comments

Anonymous said...

ஆரம்பத்தில் நானும்
இவர்களைப்பார்த்து கவலைப்பட்டதுண்டு
என்னசெய்வது

Sakthy said...

நன்றிகள் தோழரே

Post a Comment