Wednesday 5 March, 2008

தெருவோர
ஜோசியக்காரன்
குறி சொல்லுகிறான்
வளமான வருங்காலத்தை
எல்லோரிடமும்
எனோ அவன்
மட்டும் அங்கேயே....

2 comments:

Anonymous said...

பாவம் தான்...

Sakthy said...

நன்றிகள் தோழரே

Post a Comment