Saturday 23 February, 2008


பாரதி !
எனக்குள் நீ
உன் கவிதைகளுக்குள் - நான்
தொலைந்து விட்டேன்!
இன்றும்
என்றும் நீ
வாழ்ந்து கொண்டிருப்பாய்
எனக்குள் !

No comments:

Post a Comment