![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4S0r6abROCWyVIziLwHDT0A3rXPErlDaJR9NsT4GAtkjAuTJlyGxqcrpcEe5dEz1wjJfVJkHOEtYP4BdoTPenWKb8ChB89zBKHygNIvVO2DeZvvw-Rl3GrAki-5XLdOPJuq4NLT4XEt-c/s320/6851142-lg.jpg)
பெண்ணாய் பிறந்த நானும்
வாழ்கிறேன் இன்னோருவருக்காகவே
குழந்தையாய் இருந்தபோது
தந்தை என்னும் ஆணின்கீழ்..
கொஞ்சம் வளர்ந்தபின்
சகோதரனோடு
திருமண பந்தத்தால்
கணவன் என்னும் ஆணோடு
நாளை வாழ்ந்திருப்பேன்
மகனுக்காய்...
என் சுயங்களை மறந்துவிட்டு
இல்லை மறைத்துவிட்டு..
எனக்கான
விருப்பு வெறுப்பு
தேடல்கள் ஆசைகள்
அனைத்தையும் தொலைத்துவிட்டு
விரும்பியோ விரும்பாமலோ
ஆணை சுற்றியே
அமைந்துவிட்ட இவ்வுலகம்
எனக்காய் வாழ்வதேற்போது....
வாழ்கிறேன் இன்னோருவருக்காகவே
குழந்தையாய் இருந்தபோது
தந்தை என்னும் ஆணின்கீழ்..
கொஞ்சம் வளர்ந்தபின்
சகோதரனோடு
திருமண பந்தத்தால்
கணவன் என்னும் ஆணோடு
நாளை வாழ்ந்திருப்பேன்
மகனுக்காய்...
என் சுயங்களை மறந்துவிட்டு
இல்லை மறைத்துவிட்டு..
எனக்கான
விருப்பு வெறுப்பு
தேடல்கள் ஆசைகள்
அனைத்தையும் தொலைத்துவிட்டு
விரும்பியோ விரும்பாமலோ
ஆணை சுற்றியே
அமைந்துவிட்ட இவ்வுலகம்
எனக்காய் வாழ்வதேற்போது....